செவ்வாய், 28 ஜூலை, 2009

என்ன ஆயிற்று கோபால் - முரளி வெ

என்ன ஆயிற்று கோபால்
வெள்ளமென சிந்தனைகள்
அணை கடந்து கடலாக..

செருப்பின் சரித்திரம்
பாதங்கள் ஓயும் வரை
பாதங்கள் ஓயட்டும்
சுவாசம் ஓயும் போது


வாழ்த்த வயதுண்டு
வாழக்கைக்கு பொருளுண்டு
பல்லாண்டு வாழ்க
எம்மை மகிழ்விக்க


அன்புடன்


முரளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக