செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அவ்வை மன்னிப்பாராக

அகம் அறி
ஆசை அடக்கு
இறை உணர்
ஈகை பழகு
உதவ விழித்திரு
ஊரின் எல்லை காண்
எழு ஞாயிறோடு
ஏக்கம் தவிர்
ஐம்புலனும் ஒன்ற செய்
ஒரு துணையோடு வாழ்
ஓயாமல் முயற்சி கொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக