வெள்ளி, 2 அக்டோபர், 2009

உலக முதியோர் தினம்

உலக முதியோர் தினம்

காலம்  எனும் வானவில்
நிலம் விழும் காலம்
உயிர் சாயும் காலம்

பயணம் ஒன்று
கடமையாகத் தொடரும்

ஏறும் பொழுது கொண்டு
வந்த சுமைகள் என்னவோ
இறங்கும் பொழுது
ஒன்றும் இல்லை

ஓடி ஓடி
நடந்து கூட்டிச் சென்ற
குழந்தைகள் வளர்ந்து
புலம் பெயர்ந்து

mudhiyavargalukkum
munbaagave
pugaippadangalaaga
surunginar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக